<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4810043554827883928</id><updated>2012-02-16T19:04:05.669-08:00</updated><title type='text'>மனக்கோலங்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://manakkolangkal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4810043554827883928/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://manakkolangkal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Pathman</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>1</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4810043554827883928.post-2293074206466683337</id><published>2010-03-08T07:33:00.000-08:00</published><updated>2010-03-08T07:33:56.431-08:00</updated><title type='text'>மனக்கோலங்கள் -  கோலம் 1</title><content type='html'>இப்பொழுது மனம் பற்றியும் ,அதனது நோய்கள் பற்றியும் பலரும் எழுத , கதைக்கத் தொடங்கியிருப்பது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமே . மூளை உடலின் ஒரு பகுதியே , அங்கு தான் மனமும் இருக்கின்றது .உடலின் எப்பகுதியில்&amp;nbsp; நோய் வந்தாலும் உடனே நாங்கள் மருத்துவரை நாடுகிறோம்- ஆனால் மனதில் வரும் நோய்களுக்கு தமிழர்கள் அதற்குரிய மருத்துவரையோ-ஆலோசகரையோ சந்திப்பது அரிது . மன நோய்கள் பற்றியும் அதன் தீர்வுகள் பற்றியும் பலரும் எழுதி விட்டார்கள் . அரைத்த மாவையே திருப்பி அரைக்காமல் உண்மையான காரணங்களை புதிய வடிவில் ஆராய்வதே இத்தொடரின் நோக்கம். &lt;br /&gt;மனம் இரண்டு வகைப்படும் , ஆள்மனம்(உள்மனம்)( subconscious - underbevisst) , புறமனம்(conscious - bevisste )&amp;nbsp; ஆகும்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: medium;"&gt;புறமனம்(conscious - bevisste )&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;புறமனனமானது குறுகிய கால நினைவை வைத்திருக்கும்,தர்க்கவியலானது ,பகுப்பாய்வு செய்யும் ,பகுத்தறியும்(logical ,analalyze,ratinal) தன்மை கொண்டது . விருப்பங்களையும் வைத்திருக்கும். ஒருவர் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க விரும்புவார் ,கோபாப்படாமல் இருக்க விரும்ம்புவார், புகைக்காமல் இருக்க விரும்புவார் ஆனால் எல்லோருக்கும் இவை சாத்தியப்படாது .&amp;nbsp; &lt;br /&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;b&gt;ஆள்மனம்(அடிமனம்) ( subconscious - underbevisst)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆள்மனமானது நீண்டநாள் நினைவுகளை தன்னகத்தே வைத்திருக்கும்.அத்துடன் பேரதிர்ச்சியயும் தாங்கியிருக்கும்(trauma) , பழக்க்வழக்கங்களிற்கு அடிமையாகியிருக்கும் . புகைத்தல்,மது , இனிப்புப்பண்டம் சாப்பிடுதல் , அடிக்கடி சாப்பிடுதல் ,நிகம்கடித்தல் போன்றவை ஆள்மனதில் பதிந்து இருக்கும். எமது உணர்ச்சிகள் யாவும் ஆள்மனதாலே கட்டுப்ப் படுத்தப் படுகின்றது.தெறிவினை என்பதையும் தன்னகத்தே கொண்டிருக்கும்- தெறிவினை என்பது&amp;nbsp; தர்க்கம் பகுப்பாய்வு  , பகுத்தறிவு(logical ,analalyze,ratinal) என்பன இல்லாது தன்னைப் பாதுகாக்கும் . ஒருவர் கண்ணாடி போட்டிருந்தாலும் அவரது கண்ணிற்கு கிட்ட கையைக் கொண்டு சென்றால் கண்ணை உனனே மூடுவார் ,ஒரு பெண் முழுக்காற்சட்டை ஆணிந்து சென்றாலும் காற்று வீசும் போது கையால் கீழ் உடுப்பை அழுத்துவார் , நெருப்புச் சுடும் பொழுது கையை எடுத்தல் ,பனியில் சறுக்கும் பொழுது கையை பின்னே&amp;nbsp; ஊன்றுதல் போன்றன .&amp;nbsp; இவற்றில் இருந்து ஆள்மனதுக்கு&amp;nbsp; தர்க்கம் பகுப்பாய்வு  , பகுத்தறிவு என்பன இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;எமது மனப் பிரச்சனைகளுக்கு ஆள்மனதே முக்கிய காரணம் என்பதை ஆதாரங்களுடன் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.&lt;br /&gt;புறமனதில் ஒரு விடயத்தை பலதடவைகள் மீட்கும் பொழுது அவை ஆள்மனதில் பதிந்து விடும் . அதன் கொள்ளளவுக்கு எல்லை இல்லை - பலகோடி Tera byte ஐக் கொண்டது. ஒரு அழகிய எதிர்பாலாரின் தொலைபேசி இலக்கம் ,மின்னஞ்சல் முகவரி அகியவற்றை ஆள்மனதில் நினைவு வைத்துக் கொள்வார்கள். ஆள்மனதில் சாதாரண விடயங்கள் , மகிழ்ச்சியான விடயங்கள் இருந்தால் பாதிப்பு இல்லை . ஆனால் அதிர்ச்சிகள்(trauma) இருந்தால் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் . ஆள்மனமும் புறமனமும் ஒன்றுடன் ஒன்று போட்டிபோட்டால் , கடைசியில் வெல்வது ஆள்மனமே. ஒருவர் புகைப்ப் பழக்கத்தை நிறுத்த விரும்புவார் , ஓரிரு நாட்களோ - ஒரு கிளமையோ , ஒரு மாதமோ நிறுத்துவார் . ஆனால் மீண்டும் படு மோசமாக்த் தொடங்குவார். அவருடைய ஆள்மனம் புகைத்தல் பழக்கத்தையே கொண்டுள்ளது . அவரது புற மன விருப்பம் ஆள்மனதை வெல்ல முடியவில்லை . இது அவரது தவறு அல்ல. ஆனால்சிலர் ( எனது அனுபவத்தின் படி பல ஆண்களும் - பெண்கள் கற்பம் தரித்திருக்கும் பொழுதும் ) தமது புற மன விருப்பத்தை மீண்டும் மீண்டும் மீட்டு இறுக்கமாக்கி ஆள்மனத்தை மாற்றி உள்ளார்கள். புகைப்பதை நிறுத்தி உள்ளார்கள். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை. அது அவர்களது குற்றமில்லை.&lt;br /&gt;சிலர் வாழ்க்கையில் ஏற்படும் பேரதிர்ச்சி காரணமாகவும் , நிகம்கடித்தல் , அளவுக்கதிகமாக் சாப்பிடுதல்,புகை மதுவுக்கு அடிமையாகுதல் , சில பயங்களைக்க் கொண்டிருத்தல் . இருட்டுக்குப்பயம் , பூச்சிக்குபபயம் , பாம்பு படத்தைப் பார்த்தாலே பயம் . தென்னாலி படத்தில் உலகநாயகன் கூறுவது போல் பயங்கள் - அல்லது அவற்றில் சில. இப்படியான பல பிரச்சனைகளை எப்படித் தீர்க்கலாம் எப்படி ஆள்மனதுடன் தொடர்பு கொள்ளலம்&amp;nbsp; என்பனவற்றை ஆதாரத்துடன் அடுத்த தொடரில் பார்ப்போம்&amp;nbsp; .&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;உங்கள் நலன்விரும்பி&lt;br /&gt;ந. பத்மநாதன் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4810043554827883928-2293074206466683337?l=manakkolangkal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manakkolangkal.blogspot.com/feeds/2293074206466683337/comments/default' title='Legg inn kommentarer'/><link rel='replies' type='text/html' href='http://manakkolangkal.blogspot.com/2010/03/1.html#comment-form' title='1 Kommentarer'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4810043554827883928/posts/default/2293074206466683337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4810043554827883928/posts/default/2293074206466683337'/><link rel='alternate' type='text/html' href='http://manakkolangkal.blogspot.com/2010/03/1.html' title='மனக்கோலங்கள் -  கோலம் 1'/><author><name>Pathman</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry></feed>
